Wednesday, August 02, 2006

கமல் படங்களில் ராகங்கள்..[PART - 1].RAAGA BASED SONGS IN KAMAL FILMS

உலக நாயகன் கமலுடன் யாழ் சுதாகர் ['பொம்மை' பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய போது பொம்மை அலுவலகத்தில் எடுத்த படம்.]


1.சக்கரவாகம்

வானிலே தேனிலா ஆடுதே...பாடுதே...வானம்பாடி ஆகலாமா?
மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே...
நாமும்கொஞ்சம் ஆடலாமா?
[ படம் - 'காக்கிச் சட்டை' ]

வனிதாமணி...வனமோகினி...வந்தாடு....
கனியோ கனி...உன் ருசியோ தனி...கொண்டாடு...
[ படம் - 'விக்ரம்' ]

2.மோகனம்

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே...
பூ முத்தம் தந்தவனே...[படம் - 'சலங்கை ஒலி']

ஏ பீ சி...நீ வாசி...
எல்லாம் என் கை ராசி...
ஸோ ஈசி...
[ படம் - ஒரு கைதியின் டயரி ' ]

3. கம்பீர நாட்டை

இன்னும் என்னை என்ன செய்யப் போகின்றாய்...
அன்பே அன்பே....
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்...
முன்பே முன்பே...
[ படம் - 'சிங்கார வேலன்' ]

4.மத்தியமாவதி

துள்ளித் துள்ளி நீ பாடம்மா சீதையம்மா...
[ படம் - 'சிப்பிக்குள் முத்து']

5. சாருகேசி ராகம்

சிறிய பறவை சிறகை விரித்துப் பறக்கிறதே...
சிறகை விரித்து நிலவை உரச நினைக்கிறதே...
உதடு உருக...அமுதம் பருக வருகவே...வருகவே...
[ படம் - 'அந்த ஒரு நிமிடம்' ]

6.' பீலு ராகம்

'முகுந்தா முகுந்தா'... [படம்-தசாவதாரம்]


7.நட பைரவி

அந்தி மழை மேகம்...
தங்க மழை தூவும் திரு நாளாம்.
எங்களுக்கும் காலம்
வந்ததென்று பாடும் பெரு நாளாம்.
[ படம்- 'நாயகன்']

8.ஆபேரி ராகம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா....
நான் வரைந்த பாடல்கள் ...
நீலம் பூத்த கன்ணிலா?
வராமல் வந்த என் தேவி...
[ படம் - 'வாழ்வே மாயம்']

9.கல்யாணி ராகம்

வந்தாள் மஹா லக்ஷ்மியே...
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே...
அடியேனின் குடி வாழ...தனம் வாழ...
குடித்தனம் புக வந்தாள் மஹா லக்ஷ்மியே...
[ படம் - 'உயர்ந்த உள்ளம்']

10.ஹம்ச நாதம்

பூ வாசம் புறப்படும் பெண்ணே...
நான் பூ வரைந்தால்...
[ படம் - 'அன்பே சிவம்']


LINK

யாழ் சுதாகர் கவிதைகள்.

'யாழ் சுதாகர்' குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட
கவிதைகளின் ஒலிப்பதிவுகளை....

மின்னஞ்சலில் MP3 வடிவமைப்பில்
பெற விரும்பினால்....

yazhsudhakar@gmail.com

என்ற முகவரியில் தொடர்பு கொண்டால்....
உடன் அனுப்பி வைக்கிறோம்.

2 comments:

கானா பிரபா said...

எங்கட ஊர்க்காரர், வாங்கோ இன்னும் நல்ல விஷயங்களைத் தாங்கோ, எங்கள் இன்பத்தமிழ் ஒலியில் உங்கள் ஒலிப்பதிவுகளும் உள்ளன.

Diwakar said...

very good post sir...